Tuesday, March 18, 2008

காதல் கவிதைகள்

உன் பெயரை கூட நான் இதுநாள் வரை எழுதியதில்லை , எனென்றால் பேனா முல் கூட உன்னை குத்திவிடுமோ என்ர பயத்தினால் தானடி செல்லம்...... **சி.மோகன் **

Wednesday, February 27, 2008

காதல்

நான் இறந்த பிறகு என் இதயத்தை எடுத்து , இதயமில்லாத என் காதலிக்கு கொடுத்துவிடுங்கள்.... ** சி.மோகன் **

காதல்

என் கவிதைக்குத்தான் ஆயிரம் ஆயிரம் காதலிகள்... ஆனால் என்னை காதலிகத்தான் ஒருத்திக்கும் மனம் வரவில்லை .... சி.மோகன்....

காதல்

என்னை காதலிக்க காரணங்கள் தேவை இல்லை , அப்படி காரணம் தேவை என்ரால் அது காதலாகவே இருக்கட்டும் -- சி.மோகன்

காதல்

இறைவா ! என்னை மன்னித்துவிடு ... உன்னை என் இதய வீட்டிலிருந்து எடுத்துவிட்டு என் காதலியை குடிவைததால் , காரணம் உன்னால் தூநிலோ துரும்பிலோ வசிக்க முடியும் ஆனால் என் காதலியால் முடியுமா ! -- சி.மோகன்

Tuesday, February 26, 2008

காதல்

என் முதல் கவிதை இது : ஆயிரம் பெண்கள் உள்ள கூட்டத்திலும் உன்னை மட்டும் நான் எளிதில் அடையாளம் கண்டு கொள்வேன் , எப்படி என்றால் என்னை பார்க்காமல் செல்பவள் நீ மட்டுமே !!!!! -- மோகன்